Published : 23 Aug 2022 05:01 AM
Last Updated : 23 Aug 2022 05:01 AM

ப்ரீமியம்
கால்வாய்ப் பாசனம்: கடுமையான விமர்சனங்கள் ஏன்?

பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னரே, இந்தியா ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி கால்வாய்ப் பாசனத்தில் உலகின் முன்னோடி நாடாக இருந்துள்ளது. கால்வாய்ப் பாசனத்தின் முக்கியத்துவம் கருதி சுதந்திரத்துக்குப் பிறகு, முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கி இன்று வரை, இதன் வளா்ச்சிக்கு மத்திய - மாநில அரசுகள் முக்கியத்துவம் கொடுத்துவருகின்றன.

இதன் காரணமாக, இந்தியா இன்று அதிக அணைகளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகவும், கால்வாய்ப் பாசனப் பரப்பளவு அதிகம் உள்ள நாடாகவும் திகழ்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x