Published : 17 Apr 2022 07:41 AM
Last Updated : 17 Apr 2022 07:41 AM
ஏப்ரல்-16: மா.அரங்கநாதன் நினைவு நாள்
மதுரை உயர் நீதிமன்றம் ‘பனை மரத்தை வெட்டுகிறவர்களுக்குத் தண்டனை நிச்சயம் என்ற நிலை வர வேண்டும்’ என்று அறிவித்தபோது, விளிம்புநிலை மக்களின் வரலாற்று அறிஞர் ஆ.சிவசுப்பிரமணியம், “திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள ‘திருபனங்காட்டாங்குடி’ என்ற ஊரிலுள்ள கோயிலின் ஸ்தல விருட்சமே பனைதான்; அங்கு கிடைத்த கல்வெட்டு ஒன்றில், ‘உயிருள்ள பனையை வெட்டினால் தண்டனை’ வழங்கப்பட்ட செய்தி கிடைக்கிறது; மன்னராட்சிக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட அந்த மரபை மதுரை உயர் நீதிமன்றம் பின்பற்றியுள்ளது” என்று பாராட்டினார். அவர் ‘பனை மரமே! பனை மரமே!’ என்ற அற்புதமான நூலை தமிழுக்குத் தந்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 1 Comments )
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சுமார் இருபது பயன் கொடுத்துக் கொண்டிருந்த பனைமரங்களை எங்கள் உத்தரவின்றி, மின்வாரியத்தினர் அத்துமீறி வேலியை உடைத்துச் சென்று, ஜேசிபி மூலம் சாய்த்தனர்.தூத்துக்குடி மாவட்ட மேல் அதிகாரிகள் வரை புகார் செய்தும், பலன் என்னவோ பூஜயம் தான். இதுதான் தமிழக அரசு மற்றும் அதிகாரிகளின் தேசிய மரமாம் கற்பக விருட்சத்திற்கு தமிழகத்தில் கிடைக்கும் மரியாதை. சட்டம் திட்டங்கள் எல்லாம் ஏட்டளவில் கேட்க தேனாகவே இனிக்கிறது. ஆனால்....???
0
0
Reply