Last Updated : 25 Mar, 2025 06:37 AM

1  

Published : 25 Mar 2025 06:37 AM
Last Updated : 25 Mar 2025 06:37 AM

ப்ரீமியம்
உங்கள் வைப்புத்தொகை பாதுகாப்பானதா?

வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் சாமானிய, நடுத்தர மக்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வைப்பு நிதியாக இட்டு வைத்துள்ளார்கள். அது பாதுகாப்பாக உள்ளதா?

தற்​போதைய நிலவரம்: 2024 மார்ச் மாதக் கணக்குப்படி, பொதுத் துறை வங்கிகள், உள்நாட்டுத் தனியார் வங்கிகள், வெளிநாட்டுத் தனியார் வங்கிகள் உள்பட மொத்தம் 1,997 வங்கிகள் உள்ளன. இவற்றில், 12 அரசு வங்கி​களில் ஏறத்தாழ ரூ.124 லட்சம் கோடி, 43 கிராம வங்கி​களில் ரூ.6 லட்சம் கோடி, 85 தனியார் வங்கி​களில் ரூ.76 லட்சம் கோடி, 1,857 கூட்டுறவு வங்கி​களில் ரூ.12 லட்சம் கோடி என ஆக மொத்தம் ரூ.218 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x
News Hub
Icon