Published : 21 Mar 2025 06:23 AM
Last Updated : 21 Mar 2025 06:23 AM

ப்ரீமியம்
ஏன் தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரிக்கிறது?

நீர் இருப்பு பற்றி வெளிவரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. ஒருபுறம், எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நீர் வளங்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன. மறுபுறம் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் ஆண்டுதோறும் 1% முதல் 2% வரை அதிகரித்துவருவதால் நிலத்தடி நீர் இருப்பும் குறைந்துவருகிறது. குளங்கள், ஏரிகள் ஆபத்தான வேகத்தில் மறைந்துவருகின்றன. நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்குமா?

பிரச்சினையின் தீவிரம்: உலக வங்கி, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வெளியிட்​டுள்ள அறிக்கைகள், இன்று உலகளவில் நீர்ப் பற்றாக்குறை மிகவும் பெரிய சவாலாக​வும், கோடிக்​கணக்கான மக்களைத் தினமும் பாதித்து​வரு​வ​தாகவும் கூறுகின்றன. மக்கள்தொகை அதிகரித்து நகரங்கள் தொடர்ந்து விரிவடைவ​தால், தண்ணீருக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x