Published : 21 Mar 2025 06:23 AM
Last Updated : 21 Mar 2025 06:23 AM
நீர் இருப்பு பற்றி வெளிவரும் செய்திகள் அச்சமூட்டுகின்றன. ஒருபுறம், எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய நீர் வளங்கள் வேகமாகக் குறைந்துவருகின்றன. மறுபுறம் நீரின் தரம் மோசமடைந்து வருகிறது. உலக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுதல் ஆண்டுதோறும் 1% முதல் 2% வரை அதிகரித்துவருவதால் நிலத்தடி நீர் இருப்பும் குறைந்துவருகிறது. குளங்கள், ஏரிகள் ஆபத்தான வேகத்தில் மறைந்துவருகின்றன. நிலைமை இப்படியே சென்றால் எதிர்காலச் சந்ததியினருக்குத் தண்ணீர் கிடைக்குமா?
பிரச்சினையின் தீவிரம்: உலக வங்கி, யுனிசெஃப் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள், இன்று உலகளவில் நீர்ப் பற்றாக்குறை மிகவும் பெரிய சவாலாகவும், கோடிக்கணக்கான மக்களைத் தினமும் பாதித்துவருவதாகவும் கூறுகின்றன. மக்கள்தொகை அதிகரித்து நகரங்கள் தொடர்ந்து விரிவடைவதால், தண்ணீருக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment