Published : 21 Mar 2025 06:13 AM
Last Updated : 21 Mar 2025 06:13 AM

ப்ரீமியம்
தமிழகக் கடற்கரைகளைக் கடல் விழுங்கி வருகிறது! - பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் நேர்காணல்

காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைப் பேரிடர்களுக்குமான தொடர்பை முன்வைத்துத் தீர்வுகளை வலியுறுத்தி வருபவர் நீர் ஆராய்ச்சி வல்லுநரான எஸ்.ஜனகராஜன். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், ஹைதராபாத்தில் உள்ள ‘தெற்கு ஆசிய நீர் ஆராய்ச்சி நிறுவன’த்தின் தலைவராகத் தற்போது செயல்பட்டுவருகிறார். அவருடைய நேர்காணல்:

பொருளாதாரத் துறையைச் சேர்ந்த நீங்கள் நீர் ஆராய்ச்சித் துறைக்கு வந்தது எப்படி?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x