Published : 07 Mar 2025 06:30 AM
Last Updated : 07 Mar 2025 06:30 AM

ப்ரீமியம்
ஆணின் விடுதலையையும் உள்ளடக்கியது பெண்ணுரிமை! - சமூகச் செயல்பாட்டாளர் ஓவியா

வாதி, பெரியாரியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ‘புதிய குரல்’ அமைப்பின் நிறுவனர். பெண்ணுரிமைகளுக்காகவும் சாதியற்ற சமூகம் அமைவதற்காகவும் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார். ஏராளமான சாதி மறுப்பு - சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். சர்வதேச உழைக்கும் மகளிர் நாளை (மார்ச் 8) முன்னிட்டு அவருடன் நடத்திய நேர்காணலில் இருந்து:

ஆணுக்கென்று ஒரு நாள் இல்லாதபோது பெண்களுக்காக ஒரு நாள் தேவையா? - இது இந்தத் தலைமுறை​யின் கேள்வி. பெரும்​பாலான வீடு​களில் ஆணும் பெண்​ணும் சமமாகத்​தானே நடத்​தப்​படு​கிறார்கள் என்று தோன்​றலாம். ஆனால், சமூகத்​தில் அனைத்​துப் படிநிலைகளி​லும் இது நடக்​கிறதா? அப்படியே நடந்​தா​லும் இந்தச் சமத்துவம் எதுவரை? கல்லூரிப் படிப்பு, திரு​மணம், பிள்​ளைப்​பேறு, சொத்து பிரிப்பது போன்ற​வற்றின்​போது ஆணுக்​கும் பெண்​ணுக்​கும் சமத்துவம் இருக்​கிறதா? வாழ்க்கை​யின் அனைத்து நிலைகளி​லும் சமத்துவம் இல்லாத நிலை​யில், இன்னொரு புறம் சிறு குழந்தை​கள்​கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்​கப்​படு​கிறார்​களே.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x