Last Updated : 27 Dec, 2024 06:12 AM

1  

Published : 27 Dec 2024 06:12 AM
Last Updated : 27 Dec 2024 06:12 AM

ப்ரீமியம்
கீழவெண்மணி: ஒரு விளக்கம்

கோப்புப் படம்

கீழவெண்மணி கொடூரம் குறித்து வழக்கறிஞர் வெ.ஜீவகுமார் எழுதிய கட்டுரையில், அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்துத் தவறான புரிதல் ஏற்படுத்தும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. கீழவெண்மணி கொடூரம் 1968 டிசம்பர் 25இல் நடந்தது. அப்போது முதலமைச்சராகப் பேரறிஞர் அண்ணா இருந்தார்.“கீவளூர் சம்பவம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

உண்மைக் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். காரணமானவர்கள் அனைவரையும் அடக்கியே தீருவது என்று அரசு உறுதிபூண்டுள்ளது” என்று டிசம்பர் 26 அன்று பேட்டி அளித்தார். கீழவெண்மணி தொடர்பாக இரண்டு வழக்குகள் பதியப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x