Published : 26 Dec 2024 06:23 AM
Last Updated : 26 Dec 2024 06:23 AM
தேர்தல் நடத்தை விதிகள் - 1961இல் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. இதன்படி, வாக்குச்சாவடியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை மக்கள் பார்வைக்காக வெளியிடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
ஹரியாணா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான காணொளிகள், சிசிடிவி பதிவுகள், படிவம் 17-சியின் நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை வழங்க உத்தரவிடுமாறு பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மஹ்மூத் பிரச்சா வழக்குத் தொடுத்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த ஆவணங்களை மஹ்மூத் பிரச்சாவிடம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு, டிசம்பர் 9இல் உத்தரவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...