Published : 26 Dec 2024 06:18 AM
Last Updated : 26 Dec 2024 06:18 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. எவருக்கும் கிட்டாத அரிய வாய்ப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொடக்க நாளான 1925 டிசம்பர் 26தான் தோழர் இரா.நல்லகண்ணுவின் பிறந்தநாளாகும். கட்சி தோன்றிய நாளில் தோன்றிய ஒரே மனிதர் தோழர் இரா.நல்லகண்ணுதான்.
காந்தியத்திலிருந்து கம்யூனிஸத்துக்கு... தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் இராமசாமி - கருப்பாயி தம்பதிக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நல்லகண்ணு. பள்ளியில் படிக்கின்றபோதே, ‘என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்?’ என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப தேச விடுதலையே தனது மூச்சென்றிருந்தார். தேசப்பிதா காந்தியின் எளிமை, நேர்மை ஆகியவை இவரை ஆட்கொண்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...