Published : 25 Dec 2024 06:27 AM
Last Updated : 25 Dec 2024 06:27 AM
நடந்து முடிந்த நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான அமளிகளைச் சந்தித்தது, ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. பல்வேறு விவகாரங்களை முன்வைத்து ஆளுங்கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்திலும், அதன் வளாகத்திலும் விவாதங்களிலும் நேரடியாகவும் மோதிக்கொண்டதை மக்கள் ஏமாற்றத்துடன் பார்த்தனர்.
அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவு என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தைச் சிதைக்கும் அளவுக்கு இரண்டு தரப்பினரும் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT