Last Updated : 15 Dec, 2024 06:35 AM

 

Published : 15 Dec 2024 06:35 AM
Last Updated : 15 Dec 2024 06:35 AM

ப்ரீமியம்
கவியூரில் பூத்தவன் | அறிவுமதி 75

இன்றைக்​குத் திரைப்​பாடல் எழுதும் பலருக்​கும் அபிபுல்லா சாலை​யில் இருந்த கவிஞர் அறிவும​தி​யின் அலுவலகமே ஆரம்ப முகவரியாக இருந்​தது. திராவிட இயக்கக் குடும்பப் பின்னணி​யுடைய அவர், எழுத்​தினால் ஈர்த்த ஓர் இளைஞர் கூட்​டத்தை வழிநடத்தி, அவர்கள் வாழ்​விலும் முன்னேற்​றத்​தி​லும் அதீத அக்கறையைக் காட்​டி​யிருக்​கிறார்.

தமிழகத்​தின் குக்​கிராமங்​களில் இருந்து கிளம்​பிவரும் இளம் எழுத்​தாளர்​களுக்கு, சகல வசதி​களை​யும் ஏற்படுத்​திக்​கொடுத்து ஆக்க​மாக​வும் ஊக்க​மாக​வும் இருந்​திருக்​கிறார் அறிவுமதி. சமயங்​களில் தமக்​குக் கிடைத்த வாய்ப்பு​களைப் பகிர்ந்​தளித்​துப் பரவசப்​பட்​டிருக்​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x