Published : 15 Dec 2024 06:35 AM
Last Updated : 15 Dec 2024 06:35 AM
இன்றைக்குத் திரைப்பாடல் எழுதும் பலருக்கும் அபிபுல்லா சாலையில் இருந்த கவிஞர் அறிவுமதியின் அலுவலகமே ஆரம்ப முகவரியாக இருந்தது. திராவிட இயக்கக் குடும்பப் பின்னணியுடைய அவர், எழுத்தினால் ஈர்த்த ஓர் இளைஞர் கூட்டத்தை வழிநடத்தி, அவர்கள் வாழ்விலும் முன்னேற்றத்திலும் அதீத அக்கறையைக் காட்டியிருக்கிறார்.
தமிழகத்தின் குக்கிராமங்களில் இருந்து கிளம்பிவரும் இளம் எழுத்தாளர்களுக்கு, சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து ஆக்கமாகவும் ஊக்கமாகவும் இருந்திருக்கிறார் அறிவுமதி. சமயங்களில் தமக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பகிர்ந்தளித்துப் பரவசப்பட்டிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment