Published : 15 Dec 2024 06:30 AM
Last Updated : 15 Dec 2024 06:30 AM
கவிஞர் தமிழ்ஒளி ஆவணப்படம் அவரது ஆளுமையை முழுமையாக நாம் உணரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் இயக்குநர் பாரதி செல்வா. தமிழ்ஒளி படைப்புகளை, அவரது செயல்பாடுகளை முழுமையாக அறிந்து பாரதி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். அவரது அரும்பணி ஆவணப்படத்தில் பளிச்சிடுகிறது. தமிழில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் முக்கியமான இடம் தமிழ்ஒளிக்கு உண்டு. அதை இந்த ஆவணப்படம் தெளிவுபடுத்துகிறது.
ஒரு படைப்பாளி மறைந்து அறுபது வருடங்கள் கழித்து அவரைப் பற்றிப் பேசுகிறோம். எந்த அளவு நேர்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வு இல்லாமல் பலரும் பேசுகின்றனர்; எழுதுகின்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...