Published : 19 Nov 2024 06:13 AM
Last Updated : 19 Nov 2024 06:13 AM
மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் அதிகம் என்பதைப் பொதுச் சமூகம் ஓரளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறது. அதையும் தாண்டி ஏராளமான இன்னல்கள் உண்டு. உடல் உபாதைகள், உளவியல்ரீதியான பலவீனம், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துகிற தடைகள், அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சிரமம், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடுகளை முழுமையாகப் பெறுவதிலும் இடர்ப்பாடுகள் என மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை பல்வேறு வகையான சிக்கல்களோடுதான் தொடர்கிறது. இதன் விளைவால் பல மனத் தடைகளும் ஏற்படுகின்றன. அன்றாடம் அவதிக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எந்த அளவுக்கு உதவி செய்கிறது?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment