Published : 12 Nov 2024 06:13 AM
Last Updated : 12 Nov 2024 06:13 AM
உள்ளாட்சியின் மகத்துவத்தை இங்கு பலர் இன்னும் முழுமையாக உணர்ந்துகொள்ள வில்லை. புதிய உள்ளாட்சியை அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது கூறாகச் சேர்த்ததும், ஒரு விவாத ஜனநாயகத்தை உருவாக்கிட உலகிலேயே இவ்வளவு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதும் இந்தியாவின் சாதனைகள். உள்ளாட்சி அமைப்பில் பட்டியல் சாதி மக்களுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும், பெண்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்ததும் ஒரு மகத்தான சீர்திருத்தம்.
இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட உள்ளாட்சி அரசாங்கத்தை மாநில அரசுகள் எப்படி உருவாக்கிச் செயல்பட வைத்துள்ளன? இது தொடர்பாக அகில இந்திய அளவில் ஆய்வு நடத்தியது இரண்டே ஆய்வு நிறுவனங்கள்தான். முதலாவது - உலக வங்கி ஆய்வுக் குழு; அடுத்தது - டெல்லியில் உள்ள பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் (NCEAR).
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment