Published : 11 Nov 2024 06:13 AM
Last Updated : 11 Nov 2024 06:13 AM
அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
அன்றாடம் என்னும் இயற்கையின் காலப் பரிமாணத்தில்தான் மானுடம் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ்கின்றன என்றாலும், மானுடர்களின் நரம்பு மண்டலம் பெற்ற வளர்ச்சியின் காரணமாக அதன் நினைவுசேகரத்தின் ஆற்றல் அதிகரித்தது என்பதும், அதனால் தன்னையே விலகி நின்று பார்க்கும் சுய தன்னுணர்வும், பிற மானுடர்களுடன் அதனைப் பகிர்ந்துகொள்வதன் மூலம் கூட்டுத் தன்னுணர்வும் உருவாயின என்பதும் அடிப்படை மானுடவியல் கூறுகள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment