Published : 10 Nov 2024 07:46 AM
Last Updated : 10 Nov 2024 07:46 AM
எழுத்தாளர் சுந்தர ராமசாமி ‘சீதை மார்க் சீயக்காய்த்தூள்’ (1959) என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். குமாரவேலு பணிக்கர், தனது சீதை மார்க் சீயக்காய்த்தூளை உலகம் முழுக்கக் கொண்டுசெல்ல சீதையையே விளம்பரத் தூதராகப் பயன்படுத்த நினைக்கிறார். ஓவியரான சுப்பையாவிடம் சீதை படம் வரையும் பணியை ஒப்படைக்கிறார். ஒரு படம் வரைந்தால் ஐந்நூறு ரூபாய். பெரிய தொகைதான். நன்றாக இருந்தால் மேலும் இருபது படங்கள் வரைய உத்தரவு.
சுப்பையா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். தன் முழுத் திறனையும் பயன்படுத்தி, ஒரு மாதம் முயன்று சீதை படத்தை வரைந்து முடிக்கிறார். சுப்பையாவுக்கும் அவர் மனைவி சுப்பம்மாளுக்கும் சீதையின் ஓவியம் சிறப்பாக வந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி. குமாரவேலுக்குப் படம் திருப்தியில்லை. ‘சீதெ ரொம்பவும் இளச்சாப்லெ தெரியுதில்லே’ என்கிறார். ‘காட்டுலெ இல்லே இருக்கா சீதெ’ என்ற சுப்பையாவின் பதில் அவருக்குச் சரியான பதிலாக இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment