Published : 03 Nov 2024 07:54 AM
Last Updated : 03 Nov 2024 07:54 AM
கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழ்க் கவிதையைக் காத்திரமாக எழுதிவந்தவர் கவிஞர் தணிகைச் செல்வன். 1970களில் தமிழக முற்போக்கு மேடைகளில் ஓங்கியொலித்த கவிதைக் குரலுக்குச் சொந்தக்காரர் இவர்.
1935ஆம் ஆண்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றங்கரையின் அருகேயுள்ள சிறிய கிராமமான உறைக்காட்டுப்பேட்டையில், எளிய நெசவாளர் குடும்பத்தில் தணிகைச்செல்வன் பிறந்தார். சிறிய வயதிலேயே புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்துடன் இருந்தவர். படிக்கிற காலத்திலேயே கவிதைகள் எழுதினார். ‘தமிழ், கம்பீரமான மொழி. அம்மொழியில் கவிதை எழுதுவதென்பதே எனக்கான பெருமை’ என்று சொன்னதோடு, தன் இயற்பெயரான எத்திராஜன் என்பதை ‘தணிகைச்செல்வன்’ என்று மாற்றிக்கொண்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment