Published : 29 Oct 2024 06:17 AM
Last Updated : 29 Oct 2024 06:17 AM
‘விடுதலை இறையியலின் தந்தை’ எனப் போற்றப்படும் லத்தீன் - அமெரிக்க இறையியல் / மெய்யியல் அறிஞர் குஸ்டாவோ குட்டியரஸ், அக்டோபர் 22ஆம் தேதி பெரு நாட்டின் லிமா நகரில் காலமானார். கிறித்துவர்களின் சமூகப் படிப்பினைகளை வடிவமைத்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவரான குட்டியரஸ், கத்தோலிக்கத் திருச்சபை சமூக நீதியை முதன்மைப்படுத்தி, ஏழைகள், விளிம்புநிலையினர் சார்பாக நிலைப்பாடு எடுக்கப் பெரிதும் வலியுறுத்தியவர். கிறித்துவ இறையியல் சிந்தனைப் போக்குகளில் ஏறத்தாழ அரை நூற்றாண்டாகச் செல்வாக்கு செலுத்திவருவது விடுதலை இறையியல். பல முற்போக்கான கிறித்துவர்களை இந்திய அளவிலும், பல மனித உரிமைப் போராளிகளைத் தமிழக அளவிலும் உருவாக்கியது குட்டியரஸின் விடுதலை இறையியல் என்னும் கருத்தியலே!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment