Last Updated : 28 Oct, 2024 06:06 AM

 

Published : 28 Oct 2024 06:06 AM
Last Updated : 28 Oct 2024 06:06 AM

ப்ரீமியம்
அன்றாட வாழ்வும் வன்முறையும் | அன்றாடமும் சமூக வாழ்வும் 4

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது. ​

மானுட சுய தன்னுணர்வின் வாழ்நாள் காலம் மரணத்தை நோக்கியதாக இருப்பதன் காரணமாக இயற்கையின் காலமான அன்றாடத்​திலிருந்து பிரிந்து, கூட்டுத் தன்னுணர்வின் காலமான வரலாற்றுக் காலத்தை அது கைக்கொள்​வதற்குக் காரணமாகிறது. உயிரியல் தொடர்ச்சி என்பது இனப்பெருக்​கத்தின் மூலம் உறுதி​செய்​யப்​பட்​டாலும் அது தன்னுணர்வு கொண்ட சுயத்தின் தொடர்ச்​சியல்ல என்பதையும் கண்டோம். ஏனெனில், எல்லா உயிரி​களும் இனப்பெருக்கம் செய்கின்றன. அவையெல்லாம் இயற்கையின் காலப் பரிமாணத்​தில்​தான், அன்றாடத்​தில்தான் அடங்கி​யுள்​ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x