Last Updated : 22 Oct, 2024 06:19 AM

 

Published : 22 Oct 2024 06:19 AM
Last Updated : 22 Oct 2024 06:19 AM

ப்ரீமியம்
கைம்பெண்களின் கண்ணீரைத் துடைப்பது எப்போது?

தமிழ்நாடு அரசின் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்​படும் ‘கைம்​பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரியம்’ ஆரம்பிக்​கப்​பட்டு, இரண்டு ஆண்டுகள் (2022-2024) நிறைவடைந்​து​விட்டன. ஆனால், இந்த வாரியத்தின் மூலமாகக் கைம்பெண்கள், வறுமைக்​கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள் பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்​த​தாகத் தெரிய​வில்லை.

2011ஆம் ஆண்டு மக்கள்​தொகைக் கணக்கெடுப்​பின்படி, தமிழ்​நாட்டில் 38 லட்சத்து 58 ஆயிரம் கைம்பெண்கள் இருப்​ப​தாகக் கணக்கிடப்​பட்​டுள்ளது. குடிப்​பழக்கம், குணப்​படுத்த முடியாத நோய்கள், சாலை விபத்து, தற்கொலை போன்ற காரணங்​களால் ஆண்கள் இறந்து​கொண்​டேதான் இருக்​கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x