Last Updated : 20 Oct, 2024 07:26 AM

1  

Published : 20 Oct 2024 07:26 AM
Last Updated : 20 Oct 2024 07:26 AM

ப்ரீமியம்
பாரதியா, பாரதிதாசனா?

க​வித்து​வத்தில் பாரதி​யைவிட, பாரதி​தாசன் ஒருபடி கீழ் அல்லது மேல் என்பவர்​களின் அரசியலை ஆராய வேண்டிய​தில்லை. பொதுவாக, இலக்கி​யத்தில் அவ்வப்போது முன்வைக்​கப்​படும் இம்மா​திரியான அபிப்​ரா​யங்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும். என் கவனமெல்​லாம், காலம் ஒருவரைக் கவனப்​படுத்து​கிறதா இல்லையா என்பது​தான். அந்த வகையில் பாரதி​தாசனின் இடமும் இருப்பும் தவிர்க்க முடியாதவை.

பார​திக்குப் பிறகு ந.பிச்​சமூர்த்தியே ஆகப்பெரும் கவிஞரென ஒருசிலர் கூறுவதுண்டு. என்றாலும், பாரதி​தாசனின் பங்களிப்பை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். இதிலுள்ள பிரச்சினை என்னவென்​றால், ஒரு சாரார் அவருடைய எழுத்துகளை வாசிக்​காமலேயே கருத்துக் கொப்பறை​களைக் கவிழ்ப்​பது​தாம். அவருடைய பல கவிதைகள் என்னை ஊக்கப்​படுத்​தி​யிருக்​கின்றன. ‘குடும்ப விளக்கு’ நூலில், ‘தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த/கலப்பென இருள் தன் கட்டுக் குலைந்தது’ என்றொரு உவமை வரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x