Published : 16 Oct 2024 06:15 AM
Last Updated : 16 Oct 2024 06:15 AM
காலநிலை மாற்றத்தினால் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் தீவிர வானிலை நிகழ்வுகள், வெப்ப அலை, காற்று மாசு போன்றவை சர்வதேச அளவில் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக வயது, பாலினம், பொருளாதாரம் சார்ந்து காலநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவால், வளரும் நாடுகளில் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்துக்குக் கூடுதல் நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் (COP28), 2050க்குள் காலநிலை மாற்றத்தினால் 15.8 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள்; அதில் பெரும்பாலானவர்கள் பெண்களாக இருப்பார்கள் எனக் கணிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஆண்களுடன் ஒப்பிடுகையில் காலநிலை மாற்றத்தினால் பெண்கள் அதிகமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT