Published : 15 Oct 2024 06:18 AM
Last Updated : 15 Oct 2024 06:18 AM
ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டம் குறித்த விவாதம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தலையும், மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்துவது மட்டும் அல்ல. அதற்கு அடுத்த 100 நாள்களுக்குள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தல்களையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதும் இதன் முக்கிய சாராம்சம். சின்னாபின்னமாகி இருக்கும் தேர்தல் நடைமுறையை, அரசமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கத்துக்கு ஏற்ப மீட்டெடுக்கும் முயற்சியே இத்திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மை நிலவரம் என்ன?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT