Published : 13 Oct 2024 07:26 AM
Last Updated : 13 Oct 2024 07:26 AM
இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் எதிர்பாராத திருப்பம் இருக்கும். இந்த ஆண்டு கான் சியே (Can Xue) எனும் சீன எழுத்தாளருக்குத்தான் அந்த விருது கிடைக்கும் என்று உலகிலுள்ள ஏறக்குறைய அனைத்து இலக்கிய ஊடகங்களும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஐம்பத்து மூன்று வயதுடைய தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹன் காங் (Han Kang) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர்தான் தென் கொரியாவில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் முதல் எழுத்தாளர்.
இவர் இலக்கிய உலகுக்குப் புதியவரல்ல. இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் இவருக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. அதே ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய இலக்கிய விருதான ‘மெதிசிஸ்’ விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT