Published : 19 Sep 2024 06:10 AM
Last Updated : 19 Sep 2024 06:10 AM

ப்ரீமியம்
யூடியூப் அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது?

தனியார் யூடியூப் அலைவரிசைகளில் வெளியாகும் நிகழ்ச்​சிகள் அடிக்கடி சர்ச்​சைக்கு உள்ளாகின்றன. ஆபாசப் பேச்சு, அவதூறு போன்ற​வைதான் இதுபோன்ற சர்ச்​சைகளுக்கு வழிவகுக்​கின்றன.

சமீபத்திய ஒரு நேர்காணலில் தமிழ் சினிமா நடிகைகள் குறித்து ஆபாசமாகப் பேசியதற்காக மருத்​துவர் காந்த​ராஜ், யூடியூப் ஊடகர் முக்தார் ஆகியோர் மீது பொதுவெளியில் ஆபாசமாகப் பேசுதல், பெண்களின் கண்ணி​யத்​துக்கு இழுக்கு விளைவித்தல் உள்ளிட்ட சில குற்றங்​களைத் தண்டிப்​ப​தற்கான சட்டப் பிரிவு​களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்​யப்​பட்​டுள்ளன. நடிகையும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பாலியல் அத்து​மீறல்கள் தொடர்பான உள்ளகப் புகார் குழுவின் தலைவருமான ரோஹிணி, சென்னை நகரக் காவல் ஆணையர் ஏ.அருணிடம் அளித்த புகாரின் அடிப்​படையில் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x