Last Updated : 13 Sep, 2024 06:15 AM

 

Published : 13 Sep 2024 06:15 AM
Last Updated : 13 Sep 2024 06:15 AM

ப்ரீமியம்
அண்ணா: சரித்திரம் படைத்த சாமானியன்!

‘நாடு என்பது பூகோளப் படம் அல்ல, அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு. நாடு வாழ, நம்முடைய உழைப்பும் தேவை என்ற உணர்வு எல்லோருக்கும் எழ வேண்டும்’ என்று சொன்னவர் - சி.என்.ஏ. என்கிற சின்னக் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்கிற ‘அறிஞர் அண்ணா’. எழுத்​தா​லும், பேச்சாலும் முன்னாள் முதல்வர் என்பதாலும் மட்டும் தமிழர்​களின் இதயத்தில் அண்ணா இடம்பிடித்து​விட​வில்லை; தனது பாசத்தால் தமிழ் இதயங்​களைக் கவர்ந்த பண்பு நலன் கொண்ட தகைசால் தமிழர் அவர்.

அண்ணா என்கிற சாமானியனின் பின்னால் ஒரு சரித்​திரமே கட்டி எழுப்​பப்​பட்​டிருக்​கிறது என்று சொன்னால், தமிழர்​களின் அடையாளம் தொலைந்​து​விடாமல் இருப்​ப​தற்கு அவர் கண்ட கனவும் ஒரு காரணம். தமிழர்​களுக்கு மொழி உணர்வு ஊட்டி, தமிழினத்​துக்கு முகவரி தந்து, முத்தமிழால் அரசியலில் புதிய பாதையை அமைத்துக் கொடுத்​தவர். ஓர் எளிய நெசவாளக் குடும்பத்தில் பிறந்த அண்ணா, தனக்கான ஆடையை மட்டும் நெய்ய​வில்லை; தமிழினத்தின் தன்மானத்​துக்​காகவும் ஆடை தைத்துக் கொடுத்​தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x