Published : 10 Sep 2024 06:26 AM
Last Updated : 10 Sep 2024 06:26 AM

ப்ரீமியம்
தற்கொலைத் தடுப்பு: சமூகத்தின் கடமை என்ன?

தற்​கொலைகள் குறித்து உரையாடுவதே தற்கொலைகளைத் தூண்டும் என்கிற கருத்து பலரிடம் இருக்​கிறது. தற்கொலைகள் குறித்து நாம் வெளிப்​படையாக உரையாடாமல் இருப்​ப​தற்கு இந்த எண்ணமே காரணம். இதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை. தற்கொலைகள் குறித்து - எந்த முன்முடிவும் இல்லாமல் ஒரு சமூகமாக வெளிப்​படையாக உரையாட வேண்டும். உலகச் சுகாதார நிறுவனம் அதைத்தான் ஊக்கு​விக்​கிறது. அந்த வகையில், தற்கொலை எண்ணங்​களி​லிருந்து விடுபடுவதன் அவசியத்தை நாம் பேசியே ஆக வேண்டும்​!

அதிகரிக்கும் தற்கொலைகள்: 2003 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 10 அன்று உலகத் தற்கொலைத் தடுப்பு நாள் அனுசரிக்​கப்​படு​கிறது. அதிகரித்து​வரும் தற்கொலைகளைத் தடுப்​பதில் வெவ்வேறு வழிமுறை​களும் செயல்​பாடு​களும் கடந்த 20 ஆண்டுகளாக உறுதி​யாகக் கடைப்​பிடிக்​கப்​பட்டு வந்தா​லும், தற்கொலைகளின் எண்ணிக்கை கவலைக்​குரிய வகையில் தொடர்ந்து அதிகரித்து​வரு​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x