Published : 01 Sep 2024 08:57 AM
Last Updated : 01 Sep 2024 08:57 AM

ப்ரீமியம்
மாற்று இடம் கேட்கும் சாகித்ய அகாடமி

இந்தியாவில் பல்வேறு மொழிகளின் இலக்கியங்களைப் பாதுகாக்​கவும் பரப்பவும் சாகித்ய அகாடமி 1954இல் நிறுவப்​பட்டது. சிறந்த எழுத்​தாளர்​களுக்கு விருது வழங்கி ஊக்கு​விப்பது, அவர்களது பணிகளுக்கு நிதிநல்கை வழங்குவது, பல்வேறு இந்திய மொழிகள் சார்ந்த நூல்களை வெளியிடுவது, அவற்றை ஆங்கிலத்​திலும் வெளியிடுவது, வெவ்வேறு மாநிலங்​களைச் சேர்ந்த எழுத்​தாளர்​களுக்கு இடையே பண்பாட்டு நோக்கில் தொடர்பு ஏற்படும் வகையில் நிகழ்வுகளை நடத்துவது போன்றவை சாகித்ய அகாடமியின் செயல்​பாடுகள்.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த எழுத்​தாளர், சிறந்த மொழிபெயர்ப்​பாளர் போன்ற பிரிவு​களின்கீழ் சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகள், இலக்கிய வாசகர்​களின் கவனத்தை ஈர்ப்பவை. அகாடமிக்கு டெல்லியில் தலைமையகமும் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய இடங்களில் பிராந்திய அலுவல​கங்​களும் உள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x