Published : 01 Sep 2024 07:36 AM
Last Updated : 01 Sep 2024 07:36 AM

ப்ரீமியம்
சிந்துவெளி அகழாய்வு நூற்றாண்டு

சிந்​துவெளி நாகரிகம் கண்டறியப்​பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராகப் பொறுப்பு வகித்த ஜான் ஹுபெர்ட் மார்ஷல், 1924இல் ஹரப்பாவில் ஆய்வுசெய்து, ஒரு புதிய பண்பாடு கண்டறியப்​பட்டது குறித்து அறிவித்​தார். ஹரப்பா​விலும் மொகஞ்​ச​தா​ரோ​விலும் நடந்த ஆய்வு, அதுவரை முன்வைக்​கப்பட்ட இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தது.

திராவிட இனம் குறித்த கருத்​தி​யலுக்குச் சிந்துவெளி நாகரிகம் குறித்த அறிதல்கள் கதவைத் திறந்​து​விட்டன. இதைக் கொண்டாடும் வகையில் ‘சிந்​துவெளி அகழாய்வு நூற்றாண்டுக் கருத்​தரங்​கம்’, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அண்மையில் நடந்தது. தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பும் பச்சையப்பன் அறக்கட்​டளைக் கல்லூரி​களும் இணைந்து இந்நிகழ்வை நடத்தின.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x