Last Updated : 27 Aug, 2024 06:10 AM

1  

Published : 27 Aug 2024 06:10 AM
Last Updated : 27 Aug 2024 06:10 AM

ப்ரீமியம்
முதன்மை பெறுமா முன்வார்த்த கட்டுமானம்?

பாறைகளைச் செதுக்கி உருவாக்​கப்பட்ட தூண்கள், உத்தரங்கள், பலகைகள் போன்ற பாகங்​களால் கட்டப்​பட்​ட​வைதான் மனிதர்களின் முதல் இருப்​பிடங்கள். எகிப்​தியப் பிரமிடு​களும் தென்னிந்​தியக் கோயில்​களும் அதே அடிப்​படையில் கட்டமைக்​கப்​பட்டன. இவற்றை ‘முன்​வடித்த கட்டு​மானம்’ (Prefabricated Construction) என்று அழைக்​கிறோம்.

நாகரிக வளர்ச்​சியில் சிமென்ட்- கான்கிரீட் கண்டு​பிடிப்பு ஒரு மைல்கல். களத்தில் சாரம் அமைத்துக் கம்பி கட்டி, கான்கிரீட் வார்த்து உருவாக்​கப்​படும் முறையைக் களக் கட்டு​மானம் (In Situ Construction) என்று அழைக்​கிறோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x