Last Updated : 21 Aug, 2024 06:21 AM

 

Published : 21 Aug 2024 06:21 AM
Last Updated : 21 Aug 2024 06:21 AM

ப்ரீமியம்
கருப்பை மீதான ஆதிக்கம்

சமீபத்தில் பிரேசிலில் அறிமுகப்​படுத்​தப்பட்ட கருக்​கலைப்பு தொடர்பான மசோதா அந்நாட்டில் பெரும் புயலைக் கிளப்​பி​யிருக்​கிறது. இதற்கு எதிராகப் பெண்கள் வலுவான போராட்​டத்தை முன்னெடுத்​துள்ளனர். கருவுற்று 22 வாரங்கள் கழித்து கருவைக் கலைத்​தால், அது குற்ற​மாகக் கருதப்​பட்டு, 20 வருடச் சிறைத் தண்டனை வழங்கப்​படும் என்று மசோதா கூறுகிறது.

இந்த மசோதாவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு எந்த விலக்கும் கொடுக்​கப்​பட​வில்லை. மசோதாவை ஆளுங்​கட்சியே ஆதரிக்க​வில்லை. இந்த மசோதா பைத்தி​யக்​காரத்​தன​மானது என்று அதிபர் லூலா டி சில்வா குறிப்​பிட்​டுள்​ளார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் எப்படி​யாவது மசோதாவை நிறைவேற்ற முயல்​வதுதான் இதில் பெரும் முரண்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x