Published : 13 Aug 2024 06:42 AM
Last Updated : 13 Aug 2024 06:42 AM

ப்ரீமியம்
உள்ஒதுக்கீட்டை அம்பேத்கர் எதிர்த்தாரா?

கல்வி, அரசு வேலைவாய்ப்பில் பட்டியல் சாதியினருக்கு அப்பட்​டியலிலேயே உள்ஒதுக்கீடு (முன்னுரிமை) வழங்க மாநிலங்களுக்கு அதிகாரம் உண்டு என்று ஆகஸ்ட் 1 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெரும்​பான்மை மக்களால் வரவேற்​கப்​பட்​டாலும் தமிழக / இந்திய அளவில் சில தலித் இயக்கங்கள் அத்தீர்ப்பை விமர்​சித்து வருகின்றன. இந்த விமர்சனம் நியாய​மானதா?

பின்னணி என்ன? - இந்நாட்டின் பெரும்​பான்மை மக்களுக்காக உருவாக்​கப்பட்ட இடஒதுக்கீடு என்றழைக்​கப்​படும் பிரதிநிதித்துவ உரிமை, ஒரு நூற்றாண்டாக நடைமுறையில் இருந்​தாலும் அது மக்களைப் பிரிப்பதை நோக்க​மாகக் கொண்டிருக்க​வில்லை. பன்னெடுங்​காலமாகப் பிறப்பின் அடிப்​படையில் நிர்ண​யிக்​கப்​படும் சாதியால்தான் சமூகப் பிரிவினையும் ஏற்றத்​தாழ்வு​களும் உருவாக்​கப்​பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x