Last Updated : 08 Aug, 2024 07:16 AM

 

Published : 08 Aug 2024 07:16 AM
Last Updated : 08 Aug 2024 07:16 AM

ப்ரீமியம்
திட்டங்களைச் செயல்படுத்த பணியாளர்கள் வேண்டாமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை​யிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்​து​விட்டன. பல்வேறு துறைகளில் முற்போக்கான பல திட்டங்கள் அறிமுகப்​படுத்​தப்​பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளிக் குழந்தை​களுக்குக் காலை உணவுத் திட்டம், கல்வி - வேலைவாய்ப்புத் துறை சார்ந்த ‘நான் முதல்​வன்’, ‘தமிழ்ப் புதல்வன்’ போன்ற திட்டங்கள் குறிப்​பிடத்​தக்கவை.

குறிப்பாக, பெண்கள் நலன் சார்ந்து ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’த் திட்டம், ‘இலவசப் பேருந்துப் பயண’த் திட்டம் ஆகியவை பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்​தக்​கூடியவை. ஆனால், இத்திட்​டங்கள் அனைத்​தையும் செயல்​படுத்​து​வதற்கான மனித வளம் அரசுத் துறைகளில் உள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x