Last Updated : 08 Aug, 2024 07:10 AM

 

Published : 08 Aug 2024 07:10 AM
Last Updated : 08 Aug 2024 07:10 AM

ப்ரீமியம்
சைபர் குற்றங்கள்: தவிர்ப்பதும் மீள்வதும் எப்படி?

அண்மையில் சென்னையில் நிகழ்ந்த சைபர் குற்ற நிகழ்வில் ரூ.51 லட்சத்தை மூத்த குடிநபர் ஒருவர் இழந்தது பேசுபொருளானது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அந்த நபரை, பெண் ஒருவர் கைபேசியில் அழைத்தார். ஆங்கிலத்தில் பேசிய அந்தப் பெண், ‘ஃபெட்எக்ஸ்’ கூரியர் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்திலிருந்து பேசுவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

“சில நாள்களுக்கு முன்பு ஈரானைச் சேர்ந்த ஒருவருக்கு நீங்கள் அனுப்பிவைத்த பார்சலில் போதைப் பொருள்கள், காலாவதியான பாஸ்போர்ட்கள், சில பொருள்கள் இருந்தன. அந்தப் பார்சலில் உங்களின் ஆதார் எண் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x