Last Updated : 24 Jul, 2024 06:18 AM

 

Published : 24 Jul 2024 06:18 AM
Last Updated : 24 Jul 2024 06:18 AM

ப்ரீமியம்
மனிதக் கழிவு அகற்றுதலின் அவல வரலாறு

‘மனிதக் கழிவை மனிதர் அகற்​றும் இழிவை ‘அடிமைத்​தனத்​தின் மிச்​சம்’ என்கின்றன ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்​கள். இத்தகைய இழிவில் பன்னெடுங்​காலமாக ஈடுபடுத்​தப்​பட்டுள்ள மக்களை மீட்க மகத்தான போராட்டங்களை வேறு யாரை​யும்விட அதிகமாக முன்னோடி கம்யூனிஸ்ட்டுகள் 1950களில் நடத்தி​யிருக்​கின்​றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, மனிதக் கழிவு அகற்றும் மனிதர்கள் மத்தியிலிருந்து எஸ்.ஏ.தங்கராஜன் திண்டுக்கல்லில் உருவானார். அவர் ஏ.பாலசுப்​ரமணியன் என்னும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் அரவணைப்​போடு வீரமிக்க போராட்டங்களை நடத்​தி​யிருக்​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x