Published : 21 Jul 2024 06:17 AM
Last Updated : 21 Jul 2024 06:17 AM

ப்ரீமியம்
சாதிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சாதியை ஒழிக்க முடியாது! - அரசியல் ஆய்வாளர் ஆர்.கண்ணன் நேர்காணல்

ஐ.நா.வில் சர்வதேசக் குடிமைப் பணி மூத்த அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆர்.கண்ணன். தற்போது ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோர் பற்றிப் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். தற்போது, ‘THE DMK YEARS’ என்று நூலை எழுதியுள்ளார். வரும் 31ஆம் தேதி (31.07.24) அந்த நூல் வெளியாகவுள்ளது. 1949இல் தொடங்கப்பட்டுத் தற்போது பவள விழா கொண்டாடும் திமுகவின் தோற்றம், வளர்ச்சி, கட்சி சந்தித்த ஏற்ற இறக்கங்கள், செயல்பாடுகள் குறித்து இந்நூலில் அவர் எழுதியிருக்கிறார்.

ஐ.நா.வில் அதிகாரியாகப் பணியாற்றிய உங்களுக்கு, எழுத்துத் துறை மீது ஆர்வம் வந்தது எப்படி?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x