Published : 19 Jul 2024 06:18 AM
Last Updated : 19 Jul 2024 06:18 AM

ப்ரீமியம்
புதிய குற்றவியல் சட்டங்கள்: தமிழ்நாடு எம்.பி.க்கள்என்ன செய்யப்போகிறார்கள்?

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய சட்டங்கள் அரசியல் களத்திலும் பொதுத் தளத்திலும் பேசுபொருளாக இருக்கின்றன. காலத்துக்கு ஏற்பச் சட்டங்களில் மாறுதல்கள் தேவைதான், குற்றங்களின் தன்மைக்கு ஏற்பச் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதிலும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்க முடியாது.

புதிதாக மூன்று குற்றவியல் சட்டங்களை உருவாக்கியதற்கான காரணங்களையும் மத்திய அரசு முன்வைத்திருக்கிறது. காலனி ஆதிக்கத்தின்போது தண்டனை வழங்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்த சட்டங்களை மாற்றவும்; நீதியை விரைந்து வழங்கும் வகையிலும், குற்ற நிகழ்வுகள் மேற்கொண்டு நிகழாமல் தடுக்கும் வகையிலும் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு இருக்கின்றன என்பதே அதற்கான காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x