Published : 16 Jul 2024 06:18 AM
Last Updated : 16 Jul 2024 06:18 AM

ப்ரீமியம்
நீதியும் பரிவுணர்வும்

சமீபத்திய உச்சி மாநாடு ஒன்றில் உரையாற்றிய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.யு.சந்திரசூட், “நீதித் துறையில் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, காலியிடங்களை நிரப்புவது ஆகியவையே நாம் சாதிக்க வேண்டிய இலக்குகள்.

எனினும், நீதித் துறையை நெடுங்காலத்துக்கு உயிர்ப்போடு வைத்திருக்கப்போவது சக உயிர்கள் மீது நாம் காட்டும் உயிர் இரக்கம் சார்ந்த பரிவுணர்வையும், பரிதவித்துக்கொண்டிருக்கும் மக்களின் கூக்குரலுக்குப் பதிலளிப்பதற்கான நமது திறனையும் பொறுத்தது என்று நான் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார். நீதி பரிபாலனம் குறித்த இந்தப் புரிதல் ஒரு நீதிபதியின் முடிவெடுக்கும் திறனில் பரிவுணர்வின் பங்கு குறித்துச் சிந்திக்கவைக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x