Published : 14 Jul 2024 08:21 AM
Last Updated : 14 Jul 2024 08:21 AM

ப்ரீமியம்
விளைந்து நிற்கும் ‘நாற்று’

‘அங்கூர்’ படக்காட்சி

குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் மூன்று மாவட்டங்களில் நேரடியாகப் பால் கொள்முதல் செய்யத் தொடங்கியிருக்கிறது. ‘இதை அனுமதிப்பது ஆவினுக்குப் பாதகமாக முடியும்’ எனத் தமிழ்நாட்டில் எதிர்ப்பு உருவாகியிருக்கிறது. நினைத்த மாத்திரத்தில் பால் கொள்முதல், கையாளும் கட்டமைப்புகள் எனச் சட்டென ஒன்றைச் சாத்தியப் படுத்த முடிகிற அளவுக்கு, இந்தியாவின் 6 பில்லியன் டாலர் நிறுவனமாக அமுல் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

அதன் வெற்றிக் கதையை ‘மந்தன்’ (1976) என்கிற படமாக எடுத்தார் ஷியாம் பெனகல். கூட்டுறவு அமைப்பிலும் சாதிய ஒடுக்குமுறை, இடைத்தரகர்களின் சுரண்டல் ஆகியவற்றை மீறி, சமூக அடுக்கில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்த பால் உற்பத்தியாளர்கள் தங்களின் பொருளாதார மீட்சிக்காக அணிதிரண்டனர். அதை, வெண்மைப் புரட்சியின் வழியாக அமுல் எப்படிச் சாதித்தது என்பதை, வெகுமக்கள் கொண்டாடிய ‘இணை சினிமா’வாகப் படைத்தவர் ஷியாம் பெனகல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x