Published : 12 Jul 2024 06:13 AM
Last Updated : 12 Jul 2024 06:13 AM

ப்ரீமியம்
ரயில் விபத்துகளும் மனித தவறுகளும்

மேற்கு வங்காளத்தில் உள்ள நியு ஜல்பைகுரி என்னும் ஊரில் வசித்து வரும் ரோஷிணி, தன் கணவர் அனில் குமார் மருத்துவமனைச் சிகிச்சையில் இருப்பதாகத்தான் நினைத்துக்கொண்டிருந்தார். அப்படித்தான் அவருக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது குடியிருப்புக்கு முன் வந்து நின்ற ஆம்புலன்ஸிலிருந்து அனில் குமாரின் சடலம் இறக்கி வைக்கப்பட்டபோது உண்மையை அவர் அறிந்துகொண்டார். ஜூன் 17இல் ஜல்பைகுரிக்கு அருகே நடைபெற்ற ரயில் விபத்தில் இறந்த 10 பேரில், சரக்கு ரயில் ஓட்டுநரான (லோகோ பைலட்) அனில் குமாரும் ஒருவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x