Published : 10 Jul 2024 06:18 AM
Last Updated : 10 Jul 2024 06:18 AM
யானை வழித்தடங்களை விரிவாக்கம் செய்வது தொடர்பான ஓர் அறிக்கையைத் தமிழ்நாடு வனத் துறை ஏப்ரல் 24ஆம் தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இது தொடர்பான கருத்துகளை மக்கள் மே 5ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது.
அறிக்கை முழுக்கவும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்றும், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் வலுவாகக் குரல்கள் எழுந்தன. இதையடுத்து, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் (பிசிசிஎஃப்) அலுவலகத்தில் மொழிபெயர்ப்புப் பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT