Published : 07 Jul 2024 06:57 AM
Last Updated : 07 Jul 2024 06:57 AM

ப்ரீமியம்
தொன்மம் தொட்ட கதைகள் - 11: சூது அறியாத தருமன்

சூதாட்டத்தில் நாட்டை இழந்த நிடத நாட்டு மன்னனான நளனின் செயல், வரலாற்றில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை. நளன் என்றொரு மன்னன் இருந்ததைத் தருமனும் அறிந்திருக்கவில்லை. நளன் ஆடிய சூதாட்டம், கலியின் சூழ்ச்சியால் நிகழ்ந்தது; தருமன் ஆடிய சூதாட்டத்திற்குச் சகுனியின் சூழ்ச்சியே காரணம். இரண்டு சூதாட்டத்திற்கும் பின்புலமாக இரண்டு பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. சுயம்வரத்தில் நளனுக்கு மாலையிடுகிறாள் தயமந்தி. ஏமாற்றமடைந்த தேவர்கள், கலியின் துணையுடன் நளனைப் பழிதீர்க்கச் சூதாடுகின்றனர். மகாபாரதத்தில், துரியோதனனைச் சிரித்து அவமானப்படுத்திய திரௌபதியைப் பழிவாங்க சூதாட்டம் நடத்தப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x