Published : 27 Jun 2024 08:47 AM
Last Updated : 27 Jun 2024 08:47 AM

ப்ரீமியம்
வலுக்கட்டாய நகரமயமாக்கல்: உரிமை இழக்கும் ஊராட்சிகள்

தமிழ்நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை உள்ளூர் அளவில் மாற்றி அமைக்கும் பெரும் முயற்சியை மாநில அரசு தற்போது எடுத்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 35 கிராம ஊராட்சிகளை நகர்ப்புறமாக மாற்றுவதற்கான திட்டம், விருதுநகரில் 14 ஊராட்சிகள், நாமக்கல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை எனத் தொடரும் இந்த பட்டியலில் சுமார் 600க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாக மாற்றுவது அல்லது ஏற்கெனவே இருக்கும் பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சிகளோடு இணைப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான பணிகளும் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே இந்தியாவில் மிகவும் நகரமயமான மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டினை மேலும் நகரமயமாக்குவதற்கான முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதுதான் இங்கு கவனத்துக்குரிய விஷயம். இதனால் பல ஊராட்சிப் பகுதிகள் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x