Last Updated : 26 Jun, 2024 07:50 AM

 

Published : 26 Jun 2024 07:50 AM
Last Updated : 26 Jun 2024 07:50 AM

ப்ரீமியம்
சாரம் இழக்கலாமா வானவில்லின் வண் ணங்கள்?

வலி, வேதனை, வறுமை, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என இதுவரை ஒன்றாகப் பயணித்தவர்களையும், திருநர் சமூகத்துக்காகப் பல போராட்டங்களில் முன்நின்றவர்களையும் (எல்.ஜி.பி.க்யூ.பிளஸ்) ஒதுக்கிவிட்டு, கல்வி, வேலைக்கான இடஒதுக்கீட்டில் தங்களுக்கென ஒரு கொள்கையை வரையறுக்க, இடையிலிங்கத்தவரும் திருநர் சமூகமும் (குறிப்பாகத் திருநங்கைகள்) மாநில அரசை நிர்ப்பந்திக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது நியாயமானதா எனத் திருநர் சமூகம் எண்ணிப் பார்க்க வேண்டும். பொதுச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுவதன் வலியை முழுமையாக உணர்ந்த திருநர் சமூகம், பால்புதுமையர் சமூகத்தினரைப் புறக்கணிக்கலாமா என்னும் கேள்வி இயல்பாக எழுவதைத் தடுக்க முடியவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x