Last Updated : 25 Jun, 2024 11:28 AM

 

Published : 25 Jun 2024 11:28 AM
Last Updated : 25 Jun 2024 11:28 AM

ப்ரீமியம்
வெயிலால் அவதியுறும் விவசாயிகள்

விவசாயிகளுக்கு ஆண்டு முழுவதும் ஓரளவு வருவாய் தருபவை, உறுதுணையாக இருப்பவை கால்நடைகள்தான். மாடு வைத்திருந்தால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறை குறிப்பிட்டார். கோடையின் கடும் வெப்பத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு, மழையைப் போல ஆரவாரமாக இல்லாமல், கண்ணுக்குத் தெரியாமல் அமைதியாக நிகழ்வதால் இந்தப் பாதிப்பு வெளியே தெரிவதில்லை.

கொதிக்கும் வெயில்: தற்போது தமிழ்நாட்டில் மழை தொடங்கிவிட்டது. ஆனாலும் வெப்பத்தின் கடுமை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசம்; வெப்ப அலையால் மே 31 அன்று மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 பேர். சுற்றுச்சூழல் கேடுகளால் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளை இந்த ஆண்டு தமிழ்நாடு கண்கூடாகக் கண்டுவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x