Published : 21 Jun 2024 07:26 AM
Last Updated : 21 Jun 2024 07:26 AM

ப்ரீமியம்
நனவாகுமா ஆனைமுத்துவின் சிந்தனைகள்?

பெரியாரின் கருத்துகளை அறிய விரும்புபவர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பேருதவியாய் இருக்கும் பெருந்தொகுப்பு ஆனைமுத்து தொகுத்த ‘பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்’. பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளையும் நாத்திகக் கருத்துகளையும் பரப்புவதற்காக அவர் தொடங்கிய ‘திருச்சி சிந்தனையாளர் கழகம்’ பெரியாராலேயே தொடங்கி வைக்கப்பட்டது. ஆனைமுத்து வாழ்ந்த காலத்தில் முன்வைத்த கோரிக்கைகள் பல.

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அத்திருமணத்தை முன்னெடுக்க என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்பது ஆனைமுத்து முன்வைக்கும் கேள்வி. குறைந்தபட்சம் தமிழ்நாட்டில் நடைபெறும் சுயமரியாதைத் திருமணங்கள் குறித்த புள்ளிவிவரங்கள்கூட அரசால் பதிவு செய்யப்படவில்லை. இப்பணியை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கிறார் ஆனைமுத்து (‘சிந்தனையாளன்’, செப். 2010).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x