Published : 14 Jun 2024 08:40 AM
Last Updated : 14 Jun 2024 08:40 AM

ப்ரீமியம்
அரசமைப்பின் மீள்வெற்றி | மக்களவை மகா யுத்தம்

நடைபெற்று முடிந்த 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மையப் பிரச்சினை என்று எதுவும் இல்லை எனத் தேர்தலின் பல்வேறு கட்டங்களில் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் மையப் பிரச்சினையாக நினைத்தது என்னவோ அரசமைப்பைத்தான் (Constitution).

இந்த மண்ணில் காலம்காலமாகத் தொடர்ந்துவரும் மேம்பட்ட விழுமியங்களை மதிக்கும் இந்தியர்கள்தான் தாங்கள் என்பதை, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் மீண்டும் ஒரு முறை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதிலும் மரபுப் பெருமைகளைவிட அனைவரையும் சமமாக நடத்தச்சொல்லும் அரசமைப்பை மைய அம்சமாகக் கொண்டே பலரும் வாக்களித்திருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x