Last Updated : 28 May, 2024 06:18 AM

 

Published : 28 May 2024 06:18 AM
Last Updated : 28 May 2024 06:18 AM

ப்ரீமியம்
கல்லூரி காலிப் பணியிடம் குழப்பங்களுக்கு முடிவு வருமா?

தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கல்வியின் தரமும் மாணவர்களின் நலனும் பாதிக்கப்பட்டுள்ளன என்பது பலரும் அறிந்ததுதான். பெரும் காலதாமதத்துக்குப் பிறகு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணைகள் வந்தன. ஆனால், அதை ஒட்டித் தொடரப்பட்ட வழக்குகளும் அரசின் நடவடிக்கைகளும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்கிற ஐயத்தை எழுப்பியிருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் கலை அறிவியல் கல்லூரிகளிலும், கல்வியியல் கல்லூரிகளிலும் உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான ஆணை கடந்த மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கெளரவ விரிவுரையாளர்கள் தரப்பில் ஒரு வழக்கும், சுயநிதிக் கல்லூரி / பிரிவு ஆசிரியர்கள் தரப்பில் ஒரு வழக்கும் தொடரப்பட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x