Published : 02 Feb 2024 06:13 AM
Last Updated : 02 Feb 2024 06:13 AM
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பெற்றோர் எதிர்கொள்ளும் சிக்கல்களில் புதிதாக ஒன்றோ இரண்டோ கூடிக்கொண்டே இருக்கும். அது தொழில் நுட்ப வளர்ச்சியால் இருக்கலாம், சமூகச் சீர்கேட்டின் விளைவாக இருக்கலாம். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பல்வேறு சிக்கல்கள் முளைத்திருக்கின்றன.
முன்னெப்போதும் இல்லாத அளவு பெற்றோர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாகப் பதின்பருவ மாணவர்களின் பெற்றோர்கள் பல்வேறு காரணங்களுக்காக ஆசிரியர்களைச் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT