Published : 20 Dec 2023 06:10 AM
Last Updated : 20 Dec 2023 06:10 AM
பூமியில் கொட்டப்படும் ஞெகிழிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன. ஆண்டொன்றில் சுமார் 350 மில்லியன் டன் ஞெகிழிக் கழிவு உற்பத்தியாகிறது. இதனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் சுற்றுச் சூழல் மாசு, இந்தியா உள்பட உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் அதிகரித்துவரும் ஞெகிழிப் பயன்பாடு காரணமாக, 2050இல் கடலில் உள்ள மீன்களின் அளவுக்கு நிகராக ஞெகிழிக் கழிவுகளும் இருக்கும் எனச் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். விஞ்ஞானிகளின் இக்கூற்று நிதர்சனமானால், பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மண்டலமும் பாதிப்புக்கு உள்ளாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment